திரைப்பட உலகில் தனது தனித்துவமான பங்களிப்பை பதிவு செய்யவிருக்கும் ரவி மோகன், தனது தயாரிப்பு நிறுவனமான "ரவி மோகன் ஸ்டூடியோஸ்" என்பதைக் கொண்டு பெரிய அளவிலான முயற்சியை தொடங்க இருக்கிறார். இந்த புதிய நிறுவனம், வருகின்ற ஆகஸ்ட் 26ம் தேதி, சென்னையில், ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் விமர்சனமாக அறிமுகமாக இருக்கிறது.
ரவி மோகன், பல ஆண்டுகளாக திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் அனுபவம் பெற்றவர். அவரின் பார்வை மற்றும் படைப்பாற்றலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட “ரவி மோகன் ஸ்டூடியோஸ்” புதியதொரு தயாரிப்பு தளமாக திகழும். இது வெறும் வணிக நோக்கில் அல்லாமல், தரம் வாய்ந்த படைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் இயங்கவிருக்கிறது.
இந்நிறுவனம் தமிழ், தெலுங்கு,ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வழங்க திட்டமிட்டுள்ளது. இது தமிழக திரையுலகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் இருக்கிறது. சென்னையில் நடைபெறவுள்ள இந்த தொடக்க விழா, ஒரு பெரிய திருவிழாவாக நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்வை மேலும் reach செய்யும் வகையில், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற நான்கு முக்கிய மொழிகளில் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவுள்ளனர். இது மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் தரமான தகவல் பரிமாற்றத்திற்கான பசுமை கொடி என்பதைக் காட்டுகிறது.
Listen News!