தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக , பாடகராக வலம் வருபவர் சித்தார். இவர் பல திரைப்படங்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார் .இவர் தமிழ் தெலுங்கு ,ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார் . தற்போது ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வருகின்றார்.
தற்போது இவர் நடிப்பில் வெளியான மிஸ் யூ திரைப்படம் ரசிகர்கள்மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதுடன் வசூல் ரீதியிலும் சொல்லிக்கூடிய அளவிற்கு சாதனை படைத்து இருந்தது. இந்த நிலையில் சரத்குமார் மற்றும் தேவயாணி நடிப்பில் 3 BHK திரைப்படத்தில் நடித்து வருகின்றார் . மேலும் இந்த படத்தினை ஸ்ரீ கணேஷ் இயக்குகின்றார்.
மேலும் சித்தார் தற்போது நிகழ்வென்றில் கலந்து கொண்டு பேசும் போது கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது. அதாவது "நான் இயக்குநர் ஆவதற்காகத்தான் இங்கு வந்ததாகவும் ஆனால் நடிகனாக ஆகிவிட்டதாகவும்கூறியிருந்தார் . மேலும் ஒரு திரைப்படமாவது செய்து மணிரத்தினம் மற்றும் ரஜனி அவர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்று கூறியதுடன் தன்னுடைய இயக்குநர் ஆசை இன்னும் இருக்கின்றது. என்று கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதுடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!