• Feb 01 2025

காலில் அடிபட்டாலும் படம் நடிப்பதை விடவில்லை - ஷாக் கொடுத்த ராஷ்மிகா

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா கன்னடம் , தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களை நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாவர்.  ராஷ்மிகா கன்னடத்தில் நடித்த" கிரிக் பார்டி" என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானதுடன் அந்தப் படம் மக்கள் மத்தியில் அதிகளவு பாராட்டையும் பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து  கீதா கோவிந்தம் , தேவதாஸ் மற்றும் சுல்தான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு தற்போது காலில் அடிபட்டு இருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில்  வெளியிட்டிருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் அவர் இனி படத்தில் நடிக்கமாட்டாரா? என எண்ணி மிகவும் கவலைப்பட்டனர்.


அதற்கு பதிலளிக்கும் வகையில் காலில் அடிபட்டாலும் படம் நடிப்பதை விடமாட்டேன் என்று ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். அது ராஷ்மிகாவின் நடிப்பில் உருவானதிரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா  கலந்து கொண்ட போஸ்டர் ஆகும். இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். 


Advertisement

Advertisement