தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையா வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருக்கின்றார். இவர் பல திரைப்படங்களில் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,ஹிந்தி ,கன்னடம், எனப்பல மொழிகளில் நடித்து வரும் இவர் தயாரிப்பாளராகவும் தடம் பதித்துள்ளார். மேலும் பல தடைகள், சர்ச்சைகள் ,வலிகள் எனப்பல விடயங்களை கடந்து முன்னேறி சென்று கொண்டிருக்கின்றார் .தற்போது இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அங்கு சமந்தா அனந்தராவின் கஸ்ர் அல் சரப் பாலைவன இருக்கும் ரிசார்ட் ஒன்றிற்கு சென்ற போது எடுத்தது கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு பதிவு ஒண்றினையும் பகிர்ந்துள்ளார். அதாவது "இங்கே எல்லாமே அப்பட்டமாகத் தெரிகிறது சத்தம் இல்லை, அவசரம் இல்லை, இருக்க இடம் மட்டும்தான் மந்திரத்திற்கு நன்றி " என்று பதிவிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!