தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அதர்வா இவர் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் அதர்வா கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில் மாரி செல்வராஜின் முதல் படமான "பரியேறும் பெருமாள்" நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. நிகழ்வொன்றில கலந்து கொண்டு பேசும் போது இந்த படத்திற்கு முதலில் அதர்வாவிடம் தான் முதலில் கதை கூறியதாகவும் அவர் பிஸியாக நடித்து கொண்டிருந்தபடியால் நடிக்க முடியமால் போனதாகவும் கூறியதுடன் மிகவும் வருத்தமாக இருந்தாகவும் கூறியிருந்தார்.
தற்போது இந்த விடயம் குறித்து மனம் திறந்துள்ளார் நடிகர் அதர்வா . அதாவது "எனக்கு பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடிக்கமால் போனதற்கு வருத்தம் இல்லை ஏனென்றால் கதிர் மிகவும் சிறப்பாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் . மேலும் கடந்த 10 வருடத்தில் வெளியான திரைப்படங்களில் இப் திரைப்படத்தினை மிக சிறந்த படமாக உள்ளது எனக் கூறியதுடன். மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ் எனக்கு வேறு ஒரு கதையை கூறுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார் .இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!