• Oct 26 2024

நான் பார்க்கவில்லை... கேட்டதால் உரிமை குறள் எழுப்பினேன்... ரவீனா-மாய-பிரதீப் "பெண்கள் உரிமை குறல்" தொடர்பாக... BIGG BOSS 7 UNSEEN VIDEO

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் காரசாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது அன்ஸீன் வீடியோ ஒன்று கிடைத்துள்ளது அதில் உரிமைக்குறள் எழுப்பியது தொடர்பாக மாய மற்றும் ரவீனா உரையாறுகிறார்கள்.


மாயா ரவீனாவிடம் தான் பிரதீப்க்கு எதிராக "உரிமை குறள்" எழுப்பியதை தான் கேட்டதை அடிப்படையாக வைத்து தான் செய்தேன் பார்த்ததை அல்ல என்று வெளிப்படையாக கூறுகிறார். என்னிடம் பிரதீப் அப்படி நடந்து கொண்டது இல்லை. ஆனால் மற்ற பெண்களிடம் அவ்வாறு பேசுகிறார் என்பதால் நான் உரிமை குறள் எழுப்பினேன். நான் உங்கள் எல்லோரையும் பாதுகாக்க அவ்வாறு செய்தேன் என்று கூறுகிறார். 


மேலும் அர்ச்சனா "நீங்கள் பிரதீப்க்கு எதிராக உரிமைக்குறள் எழுப்பியது எல்லோரும் திட்டமிட்டு செய்த சதி" என்று கூறுகிறார் என ரவீனா சொல்ல அதற்கு மாயா அவன் எனக்கு நல்லதே செய்து இருந்தாலும் மற்றவர்களிடம் அவன் நடந்து கொண்ட விதம் தான் என்னையும் மாற்றியது. பூர்ணிமாவை அசிங்கமாக பேசினான்.


அன்று கூல் சுரேஷ் அவரிடம் அவன் நடந்து ஒண்ட விதம் எல்லாமே பார்த்துத்தான் அவன் சரி அவன் போனால் போகட்டும் என்று விட்டேன். ஆனால் பெண்கள் எல்லோரும் பாதுகாப்பாக பீல் பண்ணாத நாலத்தான் நானும் உரிமை குரல் எழுப்பினேன் அது அர்ச்சனாவுக்கு விளங்கவில்லை என்று கூறினார். 


பிரதீப் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதில் இருந்து பிக் பாஸ் போட்டியாளர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் இடம்பெற்று கொண்டு உள்ளது. அர்ச்சனா பிரதீப் வெளியேறியது உங்களின் சதி என கூறுகிறார். இந்த பிரச்சினையாலே தற்போது வீட்டில் சண்டை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.    

Advertisement